வாள்வெட்டு மேற்கொண்ட குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் கைது!

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்தி , வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.  மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11  மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தினார்கள். பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்டவற்றை அடித்து … Continue reading வாள்வெட்டு மேற்கொண்ட குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் கைது!